THIRUKKURAL PADIPOAM / Parimelazhagar Urai /MAKKATPERU / Ilangai Jeyaraj MP3
Click to enlarge |
View All by this Artist |
7. மக்கட்பேறு
குறள் 61- பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
குறள் 62- எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
குறள் 63- தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
குறள் 64- அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
குறள் 65- மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குறள் 66- குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
குறள் 67- தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
குறள் 68- தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
குறள் 69- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
குறள் 70- மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
Write Review
Your Name:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: